மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமிற்கு தடை விதித்து தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமிற்கு தடை விதித்து தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.